tag:blogger.com,1999:blog-8613315090016812906.post2041100474735676163..comments2023-03-26T02:45:44.407-05:00Comments on கலர் சட்டை: கலர் சட்டை: 4அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8613315090016812906.post-19416020545992564132013-09-01T22:08:00.699-05:002013-09-01T22:08:00.699-05:00தனிமரம்,
கவலையே வேண்டாம், இன்றைய தலைமுறையும் பக்த...தனிமரம்,<br /><br />கவலையே வேண்டாம், இன்றைய தலைமுறையும் பக்தியில் ஈடுபாடு கொண்டதே. கொஞ்சம் புதிய முறையில் பக்தி செலுத்துகின்றனர் என்றாலும் பக்தி இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். குறைந்தெல்லாம் போகலை.<br /><br />நீங்க சொல்வது ஆன்மிகத் தேடல்னு நினைக்கிறேன். அது தான் தாத்தா காலத்தில் இருந்து குறைந்து வந்து இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆன்மிகம் வேறே, பக்தி வேறேனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-51510659340658539702013-09-01T15:00:38.899-05:002013-09-01T15:00:38.899-05:00நம் தாத்தா காலத்து பக்தியுணர்ச்சி, நம் அப்பா காலத்...நம் தாத்தா காலத்து பக்தியுணர்ச்சி, நம் அப்பா காலத்தில் குறைந்த்து வந்திருக்கிறது. நம் அப்பா காலத்து பக்தியுணர்ச்சி, நம் காலத்தில் குறைந்திருக்கிறது.<br /><br />நம் காலத்து பக்தியணர்ச்சி கண் முன்னாலேயே குறைந்து வருகிறது. எனில், நாளைய தலைமுறை? <br />!!!!ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-68630536549562163612013-08-24T20:16:18.835-05:002013-08-24T20:16:18.835-05:00கடவுளை நம்புகிறவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்களா? என்...கடவுளை நம்புகிறவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்களா? என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை என்பவர்களே தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்பேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-55971801425440587552013-08-24T11:45:52.462-05:002013-08-24T11:45:52.462-05:00நன்றி பவளசங்கரி. நம் வாழ்க்கை குழப்பமில்லாமல் தொடர...நன்றி பவளசங்கரி. நம் வாழ்க்கை குழப்பமில்லாமல் தொடர தன்னம்பிக்கை போதும் என்று நம்புகிறேன். 'இயற்கை சக்தி' என்பது ஆத்திகமல்ல.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-27860045328870166042013-06-10T12:51:15.111-05:002013-06-10T12:51:15.111-05:00நம் வாழ்க்கை அமைதியாக, குழப்பமில்லாமல் தொடர்வதற்கு...நம் வாழ்க்கை அமைதியாக, குழப்பமில்லாமல் தொடர்வதற்கு ஏதாவது ஒரு நம்பிக்கை தேவையாக இருக்கிறது என்ற அடிப்படையில் நம்மை மீறிய, நம் கட்டுப்பாட்டில் அடங்காத இயற்கை சக்தியை ஏன் நம்பக்கூடாது?<br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-31866446894466550982013-06-05T04:47:55.395-05:002013-06-05T04:47:55.395-05:00இது ஏற்கெனவே படித்திருக்கிறேன். பய உணர்ச்சியைத் தோ...இது ஏற்கெனவே படித்திருக்கிறேன். பய உணர்ச்சியைத் தோற்றுவித்தது சில பெரியவர்கள். :))) ஆனால் கடவுளை நம்புபவர்களுக்குத் தெளிவு இருக்காதுனு சொல்வதை ஏற்க முடியலை. அடுத்ததுக்குக் காத்திருக்கேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-58381423004448822712013-05-25T00:59:38.991-05:002013-05-25T00:59:38.991-05:00மனிதக்குல பரிணாம வளர்ச்சியினைக் கண்ணுறும் போது ஒன்...மனிதக்குல பரிணாம வளர்ச்சியினைக் கண்ணுறும் போது ஒன்றை மட்டும் தெள்ளத்தெளிவாக உணரமுடிகிறது.<br /><br />நம் தாத்தா காலத்து பக்தியுணர்ச்சி, நம் அப்பா காலத்தில் குறைந்த்து வந்திருக்கிறது. நம் அப்பா காலத்து பக்தியுணர்ச்சி, நம் காலத்தில் குறைந்திருக்கிறது.<br /><br />நம் காலத்து பக்தியணர்ச்சி கண் முன்னாலேயே குறைந்து வருகிறது. எனில், நாளைய தலைமுறை? <br /><br />சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-88547170737390882252013-05-11T15:40:47.792-05:002013-05-11T15:40:47.792-05:00படுத்தேன்...ரசித்தேன். இதை ஒட்டி ஒரு இடுகை வரும்.....படுத்தேன்...ரசித்தேன். இதை ஒட்டி ஒரு இடுகை வரும்...நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-4648317631153795912013-05-06T09:33:37.329-05:002013-05-06T09:33:37.329-05:00'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்ப...'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும். //<br /><br />வளரும் குழந்தைகளுக்கு பக்தியோகம் வேண்டும். பக்தி மார்க்கம் அவனை நல்வழி படுத்தும். தானே உணர்ந்து கொண்ட பின் தெளிந்து கொண்ட பின் வருவது ஞான மார்க்கம் என்பார்கள்.<br />வர வர கோவில்களில் இடை தரகர்கள் படுத்தும் பாடும், நாட்டில் நடக்கும் அநியாய்ங்களும் உங்களை போல் <br /> எல்லோரையும் சிந்திக்க வைக்கும். <br /><br />//ஆத்திகர்களால் எல்லாவற்றையும் கடவுளின் செயலாகச் சொல்லித் தங்கள் அறியாமையைச் சுலபமாக மறைத்துவிட முடிகிறது. //<br /><br />காலம் காலமாய் அவன் பார்த்துபான்,<br />என்று தங்கள் செயல்களை , கடமைகளை நிம்மதியாக செய்யும் நம்பிக்கை அது.<br />சாமி கும்பிடாமல் தங்கள் கடமைகளை<br /> சரிவர செய்தாலே போதும் நீங்கள் சொல்வது போல். ஒழுக்கம், ஈகை, கடமை இது இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன் சார். சாமி கும்பிடுவதும், கும்பிடாததும் அவர் அவர் விருப்பம்.<br /> <br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-35191103238950911772013-05-05T14:33:25.547-05:002013-05-05T14:33:25.547-05:00நிச்சயம் அறிவன். நான் பெற்ற தெளிவை நாலு பேர் பெறவே...நிச்சயம் அறிவன். நான் பெற்ற தெளிவை நாலு பேர் பெறவேண்டும் என்பதற்காகவே எழுதத் தொடங்கினேன்.<br /><br />என் அனுபவத்தில் கடவுள் நம்பிக்கையினால் அமைதி கிடைக்கலாம், தெளிவு கிடைக்காது. <br /><br />relatively speaking, அமைதியில்லாமல் சுலபமாக வாழ முடியும் (எத்தனையோ பேர் வாழ்கிறார்கள் - எதையோ அல்லது யாரையோ சாக்கு சொல்லி); ஆனால் தெளிவில்லாமல் வாழ்வது மிகவும் கடினம் (எத்தனையோ பேர் வாழ்கிறார்கள் - இது ஒரு வாழ்க்கையா என்றுத் தங்களைத் தாங்களே வெறுத்துக் கொண்டு).<br /><br />நான் சொல்லும் அமைதி/தெளிவு உதாரணம் கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட பொது வழக்கம் என்றாலும், தெளிவு பெற முடியாத வாழ்க்கையை வாழ்வோர் பெரும்பாலும் கண்மூடிகளாகவே இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவர்களும். it runs deeper than we can imagine. it is easy to imagine god, but the ill effects of 'god' runs beyond imagination.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-18834651642320678512013-05-05T14:24:16.138-05:002013-05-05T14:24:16.138-05:00வருக ரெ வெரி.
அடுத்தவருக்காக (பிள்ளையானாலும்) நம் ...வருக ரெ வெரி.<br />அடுத்தவருக்காக (பிள்ளையானாலும்) நம் நிலையை compromise செய்வது can backfire. என் அனுபவத்தில் சொல்கிறேன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-27475273815293718752013-05-02T22:38:21.025-05:002013-05-02T22:38:21.025-05:00|| கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு. ||
எந்த வகை...|| கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு. ||<br /><br />எந்த வகையான தெளிவு என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவல்..(குதர்க்கமான கேள்வி அல்ல).<br /><br />எனக்குக் கடவுள் நம்பிக்கையின் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.<br /><br />ஒரு வேளை 'தெளிவு நாணயத்தின்' இரு பக்கங்கள்தான் கடவுள் நம்பிக்கையும் நம்பிக்கை அற்றிருப்பதுமோ?!?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-8897408258333025342013-05-02T10:26:27.416-05:002013-05-02T10:26:27.416-05:00பலரும் தொட்ட களம்...முற்றிலும் வித்தியாசமான கோணத்த...பலரும் தொட்ட களம்...முற்றிலும் வித்தியாசமான கோணத்தில்....<br /><br />என்னைக்கேட்டால்...I am at the crossroads...Just for the sake of not swaying my daughter in either direction...I prefer to go thru the motions...and maintain the status quo ...<br /><br />தொடருங்கள்...வழக்கமான வீரியத்தோடு...reverienrealityhttps://www.blogger.com/profile/06589947622084554294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-77834799928902374122013-04-04T19:28:06.936-05:002013-04-04T19:28:06.936-05:00படிக்கத் துவங்கியபோது எனக்குள் இருந்த கன்மூடித்தனங...படிக்கத் துவங்கியபோது எனக்குள் இருந்த கன்மூடித்தனங்கள் மங்கிப் போனது. <br /><br />//குழப்பத்தை விடக் கண்மூடித்தனம் கொடியது. பிள்ளைகள் சிந்திக்கக் கூடியவர்கள். நல்ல ஆசிரியர்களின் துணையுடன் தங்கள் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்களைக் கண்மூடித்தனக் கிணற்றுக்குள் தள்ளிவிடுவது நாம் செய்யும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.//<br /><br />ஆத்திகர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஒரு சைக்கோ தெரபி எனக் கருதுகிறேன். <br /><br />நாத்திகத்தை கைக்கொண்ட பெரியாரும் தன தந்தை உருவாக்கி பராமரித்த கோயிலை தொடர்ந்து பராமரித்தார் எனப் படித்த போது இரண்டுக்குமான தெளிவும் புரிதலும் அவருக்கிருந்ததாக தோன்றியது. <br /><br />உங்கள் பாணியில் அறிந்ததை தெளிந்ததை குழந்தைகள் கேள்வி கேட்கும் பட்சத்தில் நடுநிலைமையோடு நேர்மையாக சொல்லிவிடுவது நலம். தெளிவதும் கைக்கொள்வதும் அவர்கள் கையில். என் குழந்தைகளும் பல எதிர்வாதங்கள், கேள்விகள் எழுப்பும் சிந்திக்கும் திறம் பெற்றவர்களே. உங்கள் பதிவுகளை படிக்கத் தருவதால் என் வேலை சுலபமாகிவிடும். நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-60184528013626734962013-04-02T22:11:53.920-05:002013-04-02T22:11:53.920-05:00
ஆத்திகம் நாத்திகம் பற்றிய எண்ணங்கள் தொன்று தொட்ட...<br /> ஆத்திகம் நாத்திகம் பற்றிய எண்ணங்கள் தொன்று தொட்டே இருக்கிறது. அதைப் பற்றி சிந்தித்து எழுதத் தூண்டுவது எது.? அந்த சிந்தனைகளால் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். முதலில் சொல்ல வருபவற்றை அழகாகச் சொல்கிறீர்கள்.தெளிவான சிந்தனை ஆற்றொழுக்குபோல எழுத்து நடை. வாழ்த்துக்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதுகேள்வி.தெரியாத ஒன்றை இல்லை என்று சொல்லலாமா என்று கேட்டேன். இருக்கிறது என்று சொல்லலாமா என்று எதிர்க் கேள்வி எழுகிறது. கடவுள் என்பது ஒரு கான்செப்ட். கடவுளுக்கு சில attributes களைக் கொடுத்து எல்லாவற்றுக்கும் அவரே காரணம் என்று சொல்வது ஒரு வகை,’அவனின்றி ஓரணுவும் அசையாது” நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகளுக்கு அவன் மேல் பாரத்தைப் போட்டு நிம்மதி தேட இது ஒரு வழி. நல்ல குணங்கள் என்று நாம் நம்புவதை எளிதில் புரிய வைக்கக் கதைகள். நாம் கதை மாந்தரை விட்டு விட்டுக் கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் கடவுள் எனும் கான்செப்டால் , மதம் எனும் பெயரால் உடன் இருப்பவர்களை சிந்திக்கச் செய்யாமல் திசை திருப்பி, ஏற்ற தாழ்வுகளுக்கு வழி வகுத்த மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கைகளில் கோபம் உண்டு. அதுவே என்பதிவுகள் பலவற்றில் தலை காட்டும். When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-8712680478467716232013-04-02T08:35:19.459-05:002013-04-02T08:35:19.459-05:00There is no necessity to believe in God and approa...There is no necessity to believe in God and approach God if everyone speaks the truth from the heart. Even the doctors in America say in hospital while enquiring about the result of the operation, Pray to God. Recently, even NASA people said these words when enquired about the likely effect of an asteroid which is fast approaching the earth. Why there are so many temples in India and why the foreigners are thronging it while visiting India? <br />Above all, I have a feeling that the side effect of atheist principle is, more people started believing in God which means more and more people became theists only after propagating against the existence of God by the so called atheists.<br />mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-65550289604924376522013-04-02T07:24:20.284-05:002013-04-02T07:24:20.284-05:00அருமையான கேள்வி சிவகுமாரன்.
நானும் இதைப் பற்றி யோச...அருமையான கேள்வி சிவகுமாரன்.<br />நானும் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன், விவாதித்திருக்கிறேன் (?).<br /><br />சில காரணங்கள் தோன்றுகின்றன.<br />1. அவருடைய செயல்கள் பேச்சுக்கள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் பெரியாரின் இனப்பகையினூடே உண்மையிலேயே கடவுள் மறுப்புக் கொள்கை இருந்ததாக நம்புகிறேன். பெரியாரின் வழி வந்த கறுப்புச் சட்டை நாத்திகர்களின் பின்னணி இனப்பகை மட்டுமே நம்புகிறேன். கடவுள் மறுப்பு என்ற ideaவை ஏற்றார்களே தவிர, கடவுள் மறுப்பு என்ற கொள்கையை ஏற்கவில்லை. அது வசதிக்கேற்றதாகிப்போனது. பெரியாருக்குக் கடவுள் மறுப்புக் கொள்கைகளை வைத்துக் காசு பண்ண வேண்டிய அவசியமே இருக்கவில்லை. பிற கறுப்புச்சட்டைகளைப் பற்றி அப்படி சொல்ல முடியவில்லை.<br />2. 'அறியாத' ஒன்று என்றைக்குமே அச்சம் தரும் தன்மையது. அச்சம் இருப்பதால் தன்னை இழக்க வைக்கிறது. நம்பிக்கையை அச்சம் வெல்வது நாம் நம் தினசரி வாழ்வில் காண்பது தானே? கடவுள் நம்பிக்கையென்றில்லை, எந்தச் செயலும் அதில் சற்று 'அறியமுடியாத' குணமிருந்தால் நம்மை அவ்வப்போது நிலைமாற வைக்கிறது. (உ.ம்: திருமணம், புதுவேலை, புதுப்பயணம், விவாகரத்து, புது நட்பு போன்றவையே நம்மைச் சிறிது அச்சம் கொண்டு தயங்க வைக்கின்ற போது மரணம், பிறவி, நரகம் போன்றவை நம்மைத் தீவிர அச்சத்துக்குள்ளாவதில் வியப்பில்லையே?). இங்கே பெரியார் வழித்தோன்றல்கள் கதையும் அப்படியே. துன்பம் நேர்கையில் அல்லது மரண அண்மையில் நம்பிக்கையை அச்சம் வெல்கிறது. <br />3. அறியமுடியாத ஒன்றைப் பற்றிய அறியாமை மட்டுமல்ல, அறிய முடிவதைப் பற்றி அறியாமை. பெரியார் வழித்தோன்றல்கள் பலருக்கு அறிவில்லை என்றே நினைக்கிறேன். கடவுள் இருப்போ மறுப்போ எதைப்பற்றியும் ஆழ்ந்த அறிவில்லாதது அவர்களை நிலைமாற வைக்கிறது. "சாமி கும்பிட்டால் என்ன குறைந்து விடப் போகிறது - யாருக்குத் தெரியப் போகிறது - தெரிந்தால் என்ன இப்போது" போன்ற எண்ணங்கள் பிறரை ஏமாற்றவில்லை, தன்னை ஏமாற்றுவன என்ற அறிவு இவர்களுக்கு ஏற்படுவதில்லை. காரணமில்லாதக் குற்ற உணர்வுடன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் அத்தனை பேரும் கண்மூடிகள் தான். பெரியார் வழித் தோன்றல்கள் உட்பட.<br /><br />என் சொந்தம் சுற்றம் கூட என்னிடம் அடிக்கடி "பத்து இருபது வருசத்துல பழையபடி சாமி கும்பிடுவே பாரு" என்கிறார்கள். "போகிற" காலத்தின் பயம் அப்படி அவர்களைப் பேச வைக்கிறது என்று நினைக்கிறேன்.<br /><br />நான் அறிந்தவரையில், என் அனுபவத்தில்.. கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு. திரும்பிப் போகத் தேவையற்ற பாதை. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-88453033802997782672013-03-30T13:06:47.948-05:002013-03-30T13:06:47.948-05:00எனது சந்தேகம்.
பெரியாரின் வழி வந்தவர்கள் கடவுள் இல...எனது சந்தேகம்.<br />பெரியாரின் வழி வந்தவர்கள் கடவுள் இல்லை என ஆரம்ப காலத்தில் நம்பியவர்கள், இறுதிக்காலத்தில் தடுமாறுவது ஏன்? மறைமுகமாக பூஜைகள் செய்வதும் பரிகாரம் செய்வதும் ஏன் ? எது அவர்களை தடுமாற வைத்தது ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-74626937189894875642013-03-21T08:12:47.664-05:002013-03-21T08:12:47.664-05:00எத்தனை எத்தனை கேள்விகள்... குழந்தைகளுக்கு மட்டுமா ...எத்தனை எத்தனை கேள்விகள்... குழந்தைகளுக்கு மட்டுமா இவை சிந்திக்க தோன்றுகிறது...? முடிவில் இரு பத்திகளும்... முடிவில் உள்ள ஒரு வரி போதும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com