tag:blogger.com,1999:blog-8613315090016812906.post420379669857357743..comments2023-03-26T02:45:44.407-05:00Comments on கலர் சட்டை: கலர் சட்டை: 1அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8613315090016812906.post-29019803970657413532013-06-05T04:17:14.004-05:002013-06-05T04:17:14.004-05:00இன்னிக்குத் தான் இதைப்பார்த்தேன். தொடர்ந்து படிக்...இன்னிக்குத் தான் இதைப்பார்த்தேன். தொடர்ந்து படிக்கிறேன். உங்கள் நோக்கம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-13152865308645737792012-11-23T13:08:30.376-06:002012-11-23T13:08:30.376-06:00இருப்பதோ இல்லாததோ நேசிப்பிற்கு ஏது எல்லை ? இருப்பதோ இல்லாததோ நேசிப்பிற்கு ஏது எல்லை ? சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-67073483121993796532012-11-21T05:41:37.261-06:002012-11-21T05:41:37.261-06:00வருக சிவகுமாரன்!
இல்லாத ஒன்றை நேசிப்பது ஏமாற்றத்த...வருக சிவகுமாரன்!<br /><br />இல்லாத ஒன்றை நேசிப்பது ஏமாற்றத்தை விதைப்பதாகுமே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-47736421233029855882012-11-20T20:56:57.394-06:002012-11-20T20:56:57.394-06:00
ஓட்டு கேட்காத
உண்டியல் குலுக்காத
கடவுளை நேசிக்கும...<br />ஓட்டு கேட்காத<br />உண்டியல் குலுக்காத<br />கடவுளை நேசிக்கும்<br />மனிதத்தை வெறுக்காத <br />கலர் சட்டை <br />நாத்திகத்தை <br />கைதட்டி வரவேற்கிறேன் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-83478889614556833722012-11-19T19:37:36.334-06:002012-11-19T19:37:36.334-06:00இரண்டுக்குப் பின் ஒன்றினுள் வந்திருக்கிறேன். அரைத்...இரண்டுக்குப் பின் ஒன்றினுள் வந்திருக்கிறேன். அரைத் தூக்கம் அகன்ற நிலையில். இப்ப புத்தி தயாராகிடுச்சு. <br /><br />//என் பிள்ளைகளிடமும் பிறரிடமும் இதுகாறும் சொல்லி வந்த பொய்களையும் கதைகளையும் சாக்குகளையும் இனிச் சொல்ல வேண்டியதில்லை என்ற விடுதலை. என்னையும் மனிதத்தையும் தவிர எதையுமே நம்பவேண்டியதில்லை என்ற விடுதலை. இல்லாத ஒன்றை நம்பிப் பாவ புண்ணியக் கணக்குகளையும், பிறவிக் கணக்குகளையும் கண்டு பயப்படும் பேதமை நீங்கிய விடுதலை.//நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-79361793457073485282012-11-18T13:14:02.335-06:002012-11-18T13:14:02.335-06:00உங்கள் புதிய முயற்சிக்கு பலமளிக்க எல்லாம் வல்ல இறை...உங்கள் புதிய முயற்சிக்கு பலமளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சகோதரா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-80600999579102369292012-11-17T18:50:43.665-06:002012-11-17T18:50:43.665-06:00தற்போதைய நிலையில் அவசியத் தேவையாக
உள்ள விஷயத்தை மி...தற்போதைய நிலையில் அவசியத் தேவையாக<br />உள்ள விஷயத்தை மிகச் சரியாகத் தொட்டிருக்கிறீர்கள்<br />நிச்சயம் இந்தப் பதிவுகள் பகுத்தறிவார்களுக்கு<br />ஒரு வழிகாட்டியாகவும் பக்த கோடிகளுக்கு<br />நல்ல தெளிவூட்டியாகவும் இருக்கும்<br />தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br /> Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-62550274002929072402012-11-17T07:53:33.107-06:002012-11-17T07:53:33.107-06:00இது மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி அல்ல, மீனாக்ஷி ...இது மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி அல்ல, மீனாக்ஷி அவர்களே. எதையும் யாரையும் மாற்றுவதென்பது முடியாத காரியம் என்பது அனுபவத்தில் பலமுறை அறிந்த உண்மை - தலையால் கல்லுடைக்கும் வேலை மிக எளிது.<br /><br />யதார்த்தம், தர்க்கம் இரண்டையும் அரக்கத் தாதிகள் என்றேன். <br /><br />தொடர்ந்து வர வேண்டுகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-33364468699735265852012-11-17T07:49:16.583-06:002012-11-17T07:49:16.583-06:00தொடர்ந்து வருக தமிழ் இளங்கோ, மீனாக்ஷீ, காஸ்யபன்......தொடர்ந்து வருக தமிழ் இளங்கோ, மீனாக்ஷீ, காஸ்யபன்... பின்னூட்டங்களுக்கு நன்றி.<br /><br /><br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-12543820177319029652012-11-17T06:46:58.757-06:002012-11-17T06:46:58.757-06:00அப்பாதுரை அவர்களே! நவீன தமிழில் அறிவியல் ரீதியாக வ...அப்பாதுரை அவர்களே! நவீன தமிழில் அறிவியல் ரீதியாக வரவிருக்கும் அற்புதமான நூலாக வர என் வாழ்த்துக்கள்---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-10693755058837210122012-11-16T21:42:22.410-06:002012-11-16T21:42:22.410-06:00வலைப்பூவின் பெயரே வித்யாசமாக, அட என்ன இருக்கும் இத...வலைப்பூவின் பெயரே வித்யாசமாக, அட என்ன இருக்கும் இதில் என்று பார்க்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள்!<br /><br />நாத்திகம் பற்றிய உங்கள் கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது. <br /> <br />//நாத்திகச் சிந்தனை இளவயதிலேயே வளர்க்கப் படவேண்டிய ஒன்று' என்ற அளவில் ஒரு சிறியத் தெளிவை உருவாக்குவதே என் எழுத்தின் நோக்கம்.//<br />இது ஏன், எதனால், எதற்காக என்று நீங்கள் எழுத போவதை நிச்சயம் படிக்கிறேன். கடவுள் உணர்வு என்பது பல பேருக்கு ரத்தத்தில் ஊறிப்போன ஒரு உணர்வு. எனினும் எந்த நேரத்தில் யாருக்கு, எதனால், எப்படி மனம் மாறும் என்று ஒரு போதும் சொல்வதற்கில்லை. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத <br />விஷயங்கள் எல்லாம் நிஜத்தில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த தொடரை படிப்பவர்களில் ஒருவர் இந்த பாதையில் <br />நுழைந்தாலும் அது எழுத்துக்கு கிடைக்கும் வெற்றிதான். <br /><br />//அரக்கத் தாதிகள் என்னை அண்டவிடுவதில்லை என்று இப்போதைக்குத் தீர்மானித்திருக்கிறேன் :) //<br />'அரக்க தாதிகள்' என்றால் யார்? புரியவில்லை.<br /><br />ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீவிரமாக எழுத துவங்கி இருக்கிறீர்கள். அதை உங்கள் எழுத்தில் உணர முடிகிறது. உங்கள் முயற்சி எழுச்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-54269137064818859592012-11-16T19:40:28.390-06:002012-11-16T19:40:28.390-06:00புதிய சிந்தனை! புதிய கோணம்! வாழ்த்துக்கள்!புதிய சிந்தனை! புதிய கோணம்! வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com