tag:blogger.com,1999:blog-8613315090016812906.post7130872591917980125..comments2023-03-26T02:45:44.407-05:00Comments on கலர் சட்டை: கலர் சட்டை: 5அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8613315090016812906.post-47146931311195817282013-09-02T11:39:01.395-05:002013-09-02T11:39:01.395-05:00ஹிஹி ஜிஎம்பி சார்.. கேள்வியைச் சுளுவா கேட்டுட்டீங்...ஹிஹி ஜிஎம்பி சார்.. கேள்வியைச் சுளுவா கேட்டுட்டீங்க.. நான் கண்ணாடியைப் பிடிச்சுட்டு நிக்குறேன்.<br />இல்லாத ஒன்றைத்தானே நல்லது நல்ல வழக்கம் உன்னதமானதுனு எல்லாரும் சொல்றாங்க? அது நல்லதா கெட்டதானு எப்படி சொல்லமுடியும்னு அவங்களைக் கேக்குறீங்களா? இல்லையே? அதனால தான் GOD IS BADனு சொல்ல வேண்டியிருக்கு.<br /><br />எதையும் யார் மீதும் திணிக்கும் எண்ணமோ வழக்கமோ இல்லை. அப்படித் திணிப்பதாக இருந்தால் என் பிள்ளைகள் மனதில் எவனோ காவி வெள்ளைப் போலிகளோ அல்லது பெரியவர்கள் என்ற அந்தஸ்தில் குளிர் காயும் கண்மூடிகளோ தங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் கண் குத்தும் பாணி எண்ணைங்களை விட, என் எண்ணத்தைத் திணிப்பது மேல் என்று நினைக்கிறேன். <br /><br />கொஞ்சம் யோசியுங்க. 'உங்கள் எண்ணத்தைத் திணிக்காதீர்கள்' என்று நீங்கள் சொல்வதே உங்கள் எண்ணத்தைத் திணிப்பது போலத்தானே? நன்றாகச் சொல்லிக்கொடுப்பதும் எண்ணத்தைத் திணிப்பது தானே? சாமி அரோகரா ராமனாம வரானனம்னா அது நல்லதுனு நினைச்சுக்குறோம், அவ்வளவு தான். <br /><br />போகட்டும் விடுங்க. இதைத்தான் ஆத்திகம் என்ற பெயரில் நாம் எல்லாருமே செய்து வந்திருக்கிறோம்/வருகிறோம். பெற்றவர்களும் பெரியவர்களும் திணித்தது தானே கடவுள் நம்பிக்கையும் கண்மூடித்தனமும்? இல்லையெனில் எங்கிருந்து வந்தது? உங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு கடவுள் நம்பிக்கை திணிக்கப்பட்டுத் தான் வந்தது. என் முயற்சியினால் தான் வெளியேறியது. <br /><br />நாத்திகத்தைத் திணிக்க முடியாது. நாத்திகம் என்பது அறிவின் எழுச்சி. அவரவர் தத்தம் முயற்சியில் பெறும் தெளிவாகும். ஆனால் பழுத்த ஆத்திகத் திணிப்பின் சுமை பலரின் அறிவெழுச்சியை அடக்கி விடுகிறது. அதனால் தான் இல்லாத ஆண்டவருக்கு அடிமைகளாகிறோம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-86922661796560494382013-09-02T06:24:49.498-05:002013-09-02T06:24:49.498-05:00/GOD IS BAD/ இல்லாத ஒன்று எப்படி மோசமானதாகும். ஒன்.../GOD IS BAD/ இல்லாத ஒன்று எப்படி மோசமானதாகும். ஒன்று இருக்கிறது என்ற பின்தானே அது நல்லதா கெட்டதா என்று சொல்லமுடியும்.?நன்றாகச் சொல்லிக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தைத் திணிக்காதீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-74673703609166372212013-08-31T03:22:14.479-05:002013-08-31T03:22:14.479-05:00நெகிழ்ந்து போனேன் நிலாமகள்! நன்றி. (பொறுப்போடு எழு...நெகிழ்ந்து போனேன் நிலாமகள்! நன்றி. (பொறுப்போடு எழுத வேண்டுமே இனி?!)<br /><br />என் மகள் பள்ளிக்கூடத்தில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றி அங்கு வந்திருந்த சில பதின்மப் பிள்ளைகளிடம் இதைப் பற்றிக் கேட்டேன். "மனிதர்களைப் பற்றிக் கவலைப்படவே எங்களுக்கு நேரமில்லை.. கடவுள் நாத்திகப் புலம்பலெல்லாம் ஸோ ட்வென்டியத் செஞ்சுரி" என்றார்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-48842947115867200332013-08-31T01:05:40.074-05:002013-08-31T01:05:40.074-05:00 என் மகளுக்கும் மகனுக்கும் இந்தத் தளத்தை அறிமுகப... என் மகளுக்கும் மகனுக்கும் இந்தத் தளத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறேன். <br /><br />//இந்தப் பதிவைத் தமிழ் விரும்பும் பனிரெண்டிலிருந்து இருபது வயதுக்குட்பட்டவர்கள் படித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.. அவர்களைச் சென்றடையும் வழி தெரியாமல் திகைக்கிறேன்.//<br /><br />அவர்களிடம் கேட்டால் இதற்கொரு வழி சொல்வார்களாய் இருக்கும். நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-85156953646326432532013-08-27T22:04:02.597-05:002013-08-27T22:04:02.597-05:00வருக காஸ்யபன் ஐயா.
இருதரப்பிலும் பதிவை அதிகம் பேர்...வருக காஸ்யபன் ஐயா.<br />இருதரப்பிலும் பதிவை அதிகம் பேர் படிப்பதில்லை - இப்போதைக்கு சற்று அடங்கிய வாசிப்பாகவே இருக்கிறது. அதனால் என்ன, பரவாயில்லை. பொறுமையைச் சோதிக்கும் நீளமான பதிவும், நாத்திகக் கருத்தும் போதாக் குறைக்கு நீண்ட இடைவெளிகளும் கூட காரணமாக இருக்கலாம்.<br />பரந்த வாசிப்பை உடனடியாக எதிர்பார்க்கவும் இல்லை :) இந்தப் பதிவைத் தமிழ் விரும்பும் பனிரெண்டிலிருந்து இருபது வயதுக்குட்பட்டவர்கள் படித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.. அவர்களைச் சென்றடையும் வழி தெரியாமல் திகைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-1699548906788318072013-08-27T20:44:15.248-05:002013-08-27T20:44:15.248-05:00நன்றி அப்பாதுரை அவர்களே! கிட்டத்தட்டை ஐந்து மாதங்க...நன்றி அப்பாதுரை அவர்களே! கிட்டத்தட்டை ஐந்து மாதங்களுக்குப் பிறகு தொடருகிறீர்கள் ! இந்த தொடரை ஆத்திகர்கள் அதிகமாகபடிக்கிறார்களோ என்றே தோன்றுகிறது ! அது தான் பின்னூட்டங்களில் தெரிகிறது ! நல்ல வளர்ச்சி ! ---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-34520002111368449252013-08-26T12:48:00.624-05:002013-08-26T12:48:00.624-05:00GOD IS BAD ஜிஎம்பி சார். நான் அதைச் சொல்லியேயாக வே...GOD <b><i>IS</i></b> BAD ஜிஎம்பி சார். நான் அதைச் சொல்லியேயாக வேண்டும். ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவர்கள் இஷ்டம். என் பிள்ளைகளுக்கு நான் சொல்லித்தராமல் சர்ச் ஆசாமியும் காவி மடாதிபதியுமா சொல்லித்தர அனுமதிப்பது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-19987479809550145492013-08-25T11:09:24.741-05:002013-08-25T11:09:24.741-05:00ஸ்ஸ்ஸ் ...ஸப்பா ...! தெரியாத ஒண்ணை தெளியவைக்க எல்ல...ஸ்ஸ்ஸ் ...ஸப்பா ...! தெரியாத ஒண்ணை தெளியவைக்க எல்லா மதத்திலும் குழப்பம் தான்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-26010211414489378582013-08-25T06:53:37.426-05:002013-08-25T06:53:37.426-05:00
எதேச்சையாகத் தமிழ்மணம் மூலம் இப்பதிவினைக் கண்டேன...<br /> எதேச்சையாகத் தமிழ்மணம் மூலம் இப்பதிவினைக் கண்டேன்.குழப்பங்களிருந்துதான் தெளிவு பிறக்க வேண்டும். நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் குழந்தைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுதுக் குழப்பநினைக்காதீர்கள். உங்கள் சிந்தனைகள் யாராவது சொல்லிக் கொடுத்து வந்ததா.? JUST TELL THEM TO ASK QUESTIONS AND TRY TO FIND THEIR OWN ANSWERS.TRY TO TELL THEM WHAT IS GOOD AND WHAT IS BAD. NEED NOT BRING IN GOD. TEACH THEM IF POSSIBLE THE CONCEPT OF LOVE. REGARDS. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-4213649767559281572013-08-24T22:26:22.808-05:002013-08-24T22:26:22.808-05:00கடவுள் உலகைப் படைக்கவில்லை....
உங்களின் பகிர்வுகள...கடவுள் உலகைப் படைக்கவில்லை....<br /><br />உங்களின் பகிர்வுகளே வித்தியாசம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8613315090016812906.post-1825022079533662942013-08-24T11:04:53.860-05:002013-08-24T11:04:53.860-05:00தொடர்ந்து எழுதுங்கள் தரமான பதிவை மீண்டும் தாருங்கள...தொடர்ந்து எழுதுங்கள் தரமான பதிவை மீண்டும் தாருங்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com